Yennai naan thede unnedam kanndukonden
Thursday 16 February, 2012
Friday 7 October, 2011
ஆற்று படுக்கை
உன் கரைதனில் வசித்தே நாங்கள்
அதிமனிதன் இருந்து நாகரிக மனிதனாய் மாறினோம் ;
பிறருக்கு பள்ளம் தோண்டியே அவர்களை புதைத்து வளரந்தனால்;
நாங்கள் உன்னையே சுரண்டுகிறோம் ,
நாங்களே புதைந்து போகிறோமே என்று தெரியாமலே :
நாங்கள் பரந்த மனப்பான்மை கொண்டதனால்
நாட்டிற்கு ஒரு சரஸ்வதி நதி போதாது என்று பல நதிகளாக உருவர்க்கிறோம்;
இந்நிலையே நீடித்தால் விரைவில் "கண்ணீர் துளிகளை சேமியுங்கள் "
என் விளம்பரம் பல தென்படும் !
Tuesday 12 July, 2011
கடவுளின் குறும்பு.
என் பெயரை சொல்லி கடவுளிடம் ஒன்றை
யாசித்தேன் ;
கடவுளும் அருளினார் ;
என் பெயரை கொண்ட வேறொரு முகவரியில் உள்ளவருக்கு !
யாசித்தேன் ;
கடவுளும் அருளினார் ;
என் பெயரை கொண்ட வேறொரு முகவரியில் உள்ளவருக்கு !
Thursday 18 March, 2010
குப்பை தொட்டியில் பெண் சிசு .
இந்த குழந்தையும் சீதா தேவிதான் ,
இங்கே (நகரத்தில் ) விளை நிலங்கள் இல்லை ;
அதலால் அவ்விடத்தில் ஜனிதிருக்கிறாள் சில கயவர்களால் .
இங்கே (நகரத்தில் ) விளை நிலங்கள் இல்லை ;
அதலால் அவ்விடத்தில் ஜனிதிருக்கிறாள் சில கயவர்களால் .
Thursday 17 December, 2009
ஒரு தலை காதல் .
உன் நிழலாய் இருக்க விரும்பினேன் ,
இருளில் கரையும் நிழலானது என் காதல் ;
பகல் பொழது நக்ஷதிரமானது என் காதல் ,
யாரும் ரசிப்பதில்லை என்னவள் உட்பட ;
எதிரொலிக்கும் மலைகளில் நம் பெயரை உச்சரித்தேன் ,
உன்னை போலவே மலையும் மௌனமாய் நிற்கிறது .
இருளில் கரையும் நிழலானது என் காதல் ;
பகல் பொழது நக்ஷதிரமானது என் காதல் ,
யாரும் ரசிப்பதில்லை என்னவள் உட்பட ;
எதிரொலிக்கும் மலைகளில் நம் பெயரை உச்சரித்தேன் ,
உன்னை போலவே மலையும் மௌனமாய் நிற்கிறது .
Friday 30 October, 2009
ஆச்சிரியமில்லை
உன் நினைவால் என்னையே மறக்கும் போது;
உன்னிடம் தொலைபேசியில் பேசும் போது வார்த்தைகளை மறப்பது ஆச்சிரியமில்லை !
உன்னிடம் தொலைபேசியில் பேசும் போது வார்த்தைகளை மறப்பது ஆச்சிரியமில்லை !
Tuesday 13 October, 2009
கண்ணீர் துளி ,
சிப்பியில் துளிர்க்கும் நன்முத்துவின் மதிப்பை விட ;
என்னக்காக நீ இமை என்னும் சிப்பியிலிருந்து உதிற்கும் கண்ணீர் துளியின் மதிப்பு அதிகம் !
என்னக்காக நீ இமை என்னும் சிப்பியிலிருந்து உதிற்கும் கண்ணீர் துளியின் மதிப்பு அதிகம் !
Subscribe to:
Posts (Atom)