Wednesday 11 March, 2009

amma

புமியில் இடறி விழுகின்ற தருணகளில் " அம்மா" என்னஅழைக்கிறேன் ;
த்ருபதியை ரட்சித்த கண்ணனை போல;
அம்மா உன் நினைவு என் வலிகைளிர்ந்து ரட்சிக்கிறது.
காற்றிலே கலைகின்ற என் தலைமுடி நீ வருடுடிய நாட்களை நினைவதுபடுதுகின்ரன்.