Friday 7 October, 2011

ஆற்று படுக்கை


உன் கரைதனில்  வசித்தே  நாங்கள்
 அதிமனிதன் இருந்து நாகரிக மனிதனாய் மாறினோம் ;

பிறருக்கு பள்ளம் தோண்டியே அவர்களை புதைத்து  வளரந்தனால்;

 நாங்கள் உன்னையே சுரண்டுகிறோம் ,
நாங்களே புதைந்து  போகிறோமே  என்று தெரியாமலே :

நாங்கள் பரந்த மனப்பான்மை கொண்டதனால்
 நாட்டிற்கு  ஒரு சரஸ்வதி நதி  போதாது  என்று பல நதிகளாக உருவர்க்கிறோம்;

இந்நிலையே  நீடித்தால்  விரைவில் "கண்ணீர் துளிகளை சேமியுங்கள் "
என் விளம்பரம் பல தென்படும் !

Tuesday 12 July, 2011

கடவுளின் குறும்பு.

என் பெயரை சொல்லி கடவுளிடம் ஒன்றை
யாசித்தேன் ;
கடவுளும் அருளினார் ;
என் பெயரை கொண்ட வேறொரு முகவரியில் உள்ளவருக்கு !