Yennai naan thede unnedam kanndukonden
Thursday 17 December, 2009
ஒரு தலை காதல் .
உன் நிழலாய் இருக்க விரும்பினேன் ,
இருளில் கரையும் நிழலானது என் காதல் ;
பகல் பொழது நக்ஷதிரமானது என் காதல் ,
யாரும் ரசிப்பதில்லை என்னவள் உட்பட ;
எதிரொலிக்கும் மலைகளில் நம் பெயரை உச்சரித்தேன் ,
உன்னை போலவே மலையும் மௌனமாய் நிற்கிறது .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)