உன் நினைவால் என்னையே மறக்கும் போது;
உன்னிடம் தொலைபேசியில் பேசும் போது வார்த்தைகளை மறப்பது ஆச்சிரியமில்லை !
Friday 30 October, 2009
Tuesday 13 October, 2009
கண்ணீர் துளி ,
சிப்பியில் துளிர்க்கும் நன்முத்துவின் மதிப்பை விட ;
என்னக்காக நீ இமை என்னும் சிப்பியிலிருந்து உதிற்கும் கண்ணீர் துளியின் மதிப்பு அதிகம் !
என்னக்காக நீ இமை என்னும் சிப்பியிலிருந்து உதிற்கும் கண்ணீர் துளியின் மதிப்பு அதிகம் !
Friday 9 October, 2009
அக்னி பூக்கள்(penned on 18.7.08)
பெண்ணே காலை வேளையில் அல்லி குளம் அருகே செல்லாதே ;
உன் நிழல் பட்டு அல்லி மலர்போகிறது !
உன் நிழல் பட்டு அல்லி மலர்போகிறது !
இறைவா (penned on 18.7.08)
இறைவா ;
குயிலின் இனிமையான கீதம் கொடுத்தாய் ;
கார்முகில் அமிர்தம் அஹ்ன மழை கொடுத்தாய் ;
கருமையான இரவில் நிலவை விண்மீன்களை கொடுத்தாய் ;
ஏனோ சில மனிதன் மனதில் கருப்பு என்னும் நிறத்தை வெறுக்க செய்தாய்;
குயிலின் இனிமையான கீதம் கொடுத்தாய் ;
கார்முகில் அமிர்தம் அஹ்ன மழை கொடுத்தாய் ;
கருமையான இரவில் நிலவை விண்மீன்களை கொடுத்தாய் ;
ஏனோ சில மனிதன் மனதில் கருப்பு என்னும் நிறத்தை வெறுக்க செய்தாய்;
Friday 2 October, 2009
காந்தி ஜெயந்தி
அன்று ;
காந்தி ஒரு கோட்சேவால் கொலையுண்டார் ,
இன்று ;
காந்தி பல கோட்சேகள் (லஞ்ச பணம் வாங்குபவர்கள் ,பணம் கொடுத்து மது பானம் அருந்துபவர்கள் ) கொலைசெய்யபடுகிறார் .
காந்தி ஒரு கோட்சேவால் கொலையுண்டார் ,
இன்று ;
காந்தி பல கோட்சேகள் (லஞ்ச பணம் வாங்குபவர்கள் ,பணம் கொடுத்து மது பானம் அருந்துபவர்கள் ) கொலைசெய்யபடுகிறார் .
Subscribe to:
Posts (Atom)