Friday 30 October, 2009

ஆச்சிரியமில்லை

உன் நினைவால் என்னையே மறக்கும் போது;
உன்னிடம் தொலைபேசியில் பேசும் போது வார்த்தைகளை மறப்பது ஆச்சிரியமில்லை !

Tuesday 13 October, 2009

கண்ணீர் துளி ,

சிப்பியில் துளிர்க்கும் நன்முத்துவின் மதிப்பை விட ;
என்னக்காக நீ இமை என்னும் சிப்பியிலிருந்து உதிற்கும் கண்ணீர் துளியின் மதிப்பு அதிகம் !

Friday 9 October, 2009

அக்னி பூக்கள்(penned on 18.7.08)

பெண்ணே காலை வேளையில் அல்லி குளம் அருகே செல்லாதே ;
உன் நிழல் பட்டு அல்லி மலர்போகிறது !

இறைவா (penned on 18.7.08)

இறைவா ;
குயிலின் இனிமையான கீதம் கொடுத்தாய் ;
கார்முகில் அமிர்தம் அஹ்ன மழை கொடுத்தாய் ;
கருமையான இரவில் நிலவை விண்மீன்களை கொடுத்தாய் ;
ஏனோ சில மனிதன் மனதில் கருப்பு என்னும் நிறத்தை வெறுக்க செய்தாய்;

Friday 2 October, 2009

காந்தி ஜெயந்தி

அன்று ;
காந்தி ஒரு கோட்சேவால் கொலையுண்டார் ,
இன்று ;
காந்தி பல கோட்சேகள் (லஞ்ச பணம் வாங்குபவர்கள் ,பணம் கொடுத்து மது பானம் அருந்துபவர்கள் ) கொலைசெய்யபடுகிறார் .