Tuesday 12 July, 2011

கடவுளின் குறும்பு.

என் பெயரை சொல்லி கடவுளிடம் ஒன்றை
யாசித்தேன் ;
கடவுளும் அருளினார் ;
என் பெயரை கொண்ட வேறொரு முகவரியில் உள்ளவருக்கு !

No comments: