உன் கரைதனில் வசித்தே நாங்கள்
அதிமனிதன் இருந்து நாகரிக மனிதனாய் மாறினோம் ;
பிறருக்கு பள்ளம் தோண்டியே அவர்களை புதைத்து வளரந்தனால்;
நாங்கள் உன்னையே சுரண்டுகிறோம் ,
நாங்களே புதைந்து போகிறோமே என்று தெரியாமலே :
நாங்கள் பரந்த மனப்பான்மை கொண்டதனால்
நாட்டிற்கு ஒரு சரஸ்வதி நதி போதாது என்று பல நதிகளாக உருவர்க்கிறோம்;
இந்நிலையே நீடித்தால் விரைவில் "கண்ணீர் துளிகளை சேமியுங்கள் "
என் விளம்பரம் பல தென்படும் !
No comments:
Post a Comment