Thursday 16 February, 2012

நட்பு


சஞ்சிவியாகும் நெல்லிக்கனியை உண்ண கொடுத்தும் ;
பதுங்கி இருக்கவேண்டிய  தருணத்திலும் 
தன் சிரத்தை கொடுத்தும் ;
கடவுள் போன்ற நட்பு;
அந்த நட்பே நம் ஊனிலும் ,உயரிலும் கலந்து உள்ளது !

No comments: